Children Care Programme
We Nurture them to be Independent and Self Resilient.
Children Care Programme
Children are core members to create a disciplined society and foundation for nation building.
Children development is mostly crippled by various unforeseen circumstances such as parents demise at young age, single parents, parents suffering from prolonged illness. In these circumstances the future of such children is jeopardized. Therefore, MAKKAL ARAKKATTALAI (THE PEOPLE TRUST) identify such needy children, nurture them and provide foundation for them to be independent. So that these children can overcome the challenges in the life and build a brighter future for themselves.
We do develop individual responsibility among children on environmental issues, such as air and water pollution, water conservation, deforestation waste management, biodiversity and ecosystems.
குழந்தைகள் பராமரிப்புத் திட்டம்
ஒழுக்கமான சமூகமும் வலிமையான தேசமும் குழந்தைகளால் உருவாகும்.
சிறு வயதிலேயே பெற்றோர்கள் இறந்துவிடுவது, ஒற்றைப் பெற்றோர்கள், நீண்டகால நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் போன்ற பல்வேறு எதிர்பாராத சூழ்நிலைகளால் குழந்தைகளின் வளர்ச்சி பெரும்பாலும் முடங்குகிறது. இந்த சூழ்நிலையில், இதுபோன்ற குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. எனவே, மக்கள் அறக்கட்டளை அத்தகைய ஆதரவற்ற குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தக்க உதவி செய்து அவர்களை சுதந்திரமாக இருப்பதற்கான அடித்தளத்தை வழங்குகிறது. இதன் மூலம் இந்த குழந்தைகள் வாழ்க்கையில் உள்ள சவால்களை வென்று தங்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
காற்று மற்றும் நீர் மாசுபாடு, நீர் பாதுகாப்பு, காடழிப்பு கழிவு மேலாண்மை, பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் குழந்தைகளிடையே தனிப்பட்ட பொறுப்பை நாங்கள் உருவாக்குகிறோம்.
Activities & Initiatives
Our Ongoing Commitment to Community Welfare
Early Education Support
Higher Education Support
Sense Of Environment